புதுடெல்லி: நீட் எதிர்ப்பு போராட்டம் நடத்த எந்த தடையும் விதிக்கவில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராக சட்டம், ஒழுங்கு பாதிக்காத அளவில் அமைதியான வழியில் போராட்டம் நடத்தலாம். சட்டம், ஒழுங்கு பாதித்தால் தமிழக தலைமைச் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் .
அமைதியாக போராட்டம் நடத்த ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது.
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் வகையில் போராட்டம் நடத்தப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். என உச்சநீதிமன்ற திபதிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments: