Wednesday, 6 September 2017

பேஸ்புக், வாட்ஸ் அப்-க்கு சுப்ரீம் கோர்ட் புது உத்தரவு!


பயனாளிகளின் தகவல்களை பகிர்வது தொடர்பாக பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் நிறுவனங்கள் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் பயனாளிகளின் தகவல்களை, 3ம் நபருக்கு பகிர மாட்டோம் என 4 வாரத்திற்குள் எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று பேஸ்புக்,வாட்ஸ் அப் நிறுவனங்களுக்கு உத்தரவு.


0 comments: