பயனாளிகளின் தகவல்களை பகிர்வது தொடர்பாக பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் நிறுவனங்கள் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் பயனாளிகளின் தகவல்களை, 3ம் நபருக்கு பகிர மாட்டோம் என 4 வாரத்திற்குள் எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று பேஸ்புக்,வாட்ஸ் அப் நிறுவனங்களுக்கு உத்தரவு.
0 comments: