திருவண்ணாமலையில் தென்பெண்ணை ஆற்றில் குளித்த இளைஞர் ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே நீப்பத்துறை உள்ள ஆற்றில் 18வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் குளித்துக்கொண்டிருந்தார், அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் அடித்து செல்லப்பட்டார்.
இது பற்றி உறவினர்களுக்கு தெரியவந்ததும் அவர்கள் ஆற்றில் அடித்துசெல்லப்பட்ட இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
0 comments: