கரூர்;
இலாலாப்பேட்டை டாக்டர் அப்துல் கலாம் நினைவு அறக்கட்டளை சார்பில்
முதலமைச்சர் தனிபிரிவுக்கு புகார் மனு அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் பல பகுதியில் முறையான பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, மின்சார தட்டுப்பாடு,
இவை அனைத்து மாவட்டத்திலும் குறைகள் இருப்பது நமக்கு தெரிந்ததே!
மேலும் இலாலாப்பேட்டை மேம்பாலம்..
மருத்துவ மனைகளில் மருத்துவர் பற்றாக்குறை.
பேருந்து நிலையங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறை!
மின்சார பற்றாக்குறை இப்படி தன் பகுதிக்கும் தமிழகற்க்கும் சேர்த்து சீந்தித்து மனு கொடுக்கப்பட்டுள்ளது.
மனு படம் இணைக்கப்பட்டுள்ளது!
0 comments: