Sunday, 10 September 2017

இர்மா புயலால் இருளில் முழ்கிய அமெரிக்கா! ஃபுளோரிடாவிலிருந்து 50 லட்சம் பேர் வெளியேற்றம்!

ஃபுளோரிடா கீஸ் தீவுக்கூட்டத்தை இர்மா புயல் தாக்கியதாக அமெரிக்காவின் தேசிய புயல் மையம் அறிவித்துள்ளது.

புயல் எச்சரிக்கை காரணமாக ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இர்மா புயலின் தாக்கத்தால் பஹாமஸ் தீவுப்பகுதியில் கடல் மொத்தமாக உள்வாங்கியது.

இர்மா புயலால் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில்

மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை மற்றும் பலத்த காற்றில் சிக்கி மின்கம்பங்கள் சாய்ந்து கிடக்கின்றது.

மேலும் மின்சாரம் இல்லாமல் மூன்று லட்சத்து எண்பதாயிரம் மக்கள் இருள் மற்றும் குளிரில் தவித்து வருகின்றனர்

0 comments: