இலங்கையில் போலி 5000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது அதிகரித்துள்ளது.
மேலும், போலி நோட்டுகளை தடுக்கும் தொழில்நுட்ப முறை இலங்கை சரியாக பயன்படுத்ததால் தற்போது போலி நோட்டுகள் அதிரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் இந்த போலி ரூபாய் நோட்டுகளின் அதிகரிப்பை கட்டுப்படுத்த 5000 ரூபாய் நோட்டுகளை தடை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
0 comments: