Thursday, 7 September 2017

கலவரத்தை தூண்டி விட 5 கோடி ரூபாயை செலவளித்த சாமியார்!

சாமியார் குர்மீத் ராம் ரஹீம் தனது பெண் சீடா்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது
இதற்காக அவருடைய ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.

இதனால் 36 பேர் உயிரிழந்தனர்
அவருக்கு தீர்ப்பு வழங்கும் போது வன்முறையை தூண்டிவிட தேரா சச்சா சவுதா அமைப்பு ரூ.5 கோடி வழங்கியது தெரியவந்துள்ளது

இதற்காக பணம் வழங்கப்பட்டதை அவ்வமைப்பின் உறுப்பினர் சம்கவுர் சிங் ஒப்புக்கொண்டார்.

0 comments: