எழும்பூரில் ரயில் எஞ்சின் தடம் புரண்டு விபத்து - பயணிகளுக்கு காயமில்லை! 23:30 0 எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் எஞ்சின் தடம் புரண்டு விபத்து ரயில் எஞ்சினை மீட்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ரயில் எஞ்சின் தடம்புரண்டதால் செங்கோட்டை செல்லும் ரயில் தாமதமாக செல்லும் என தகவல் Tweet Share Share Share Share
0 comments: