அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்குத் தடை விதிக்குமாறு வழக்கு
தொடர்ந்திருந்தார் அக்கட்சி எம்.எல்.ஏ. வெற்றிவேல்.
இவ்வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
பொதுக்குழுவில் பங்கேற்க விருப்பமில்லாவிட்டால் அவர் வீட்டில் இருப்பது நலம் என்றும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது!
0 comments: