பொதுக்கூட்ட மேடையில் தலைவர்கள் தலைவர்கள்
திருச்சி பொதுக்கூட்ட மேடையில் மு.க.ஸ்டாலின், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன், திருவமாவளவன், திருநாவுக்கரசர் உள்ளட்ட தலைவர்கள் மேடைக்கு வந்தனர்.
பின்னர் மேடையில் உள்ள அனிதாவின் உருவப்படத்திற்கு தலைவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.
திருச்சியில் மக்கள் எழுச்சி
நீட்டை எதிர்த்து நடக்கும் திருச்சி கூட்டத்தில் பெண்கள் உட்பட ஏராளமானோர் திரண்டுள்ளனர். மேலும் கட்சிக்காரர்கள் மட்டுமல்லாமல் மாணவர்கள், இளைஞர்கள் வந்துள்ளனர்.
0 comments: