கரூர்மாவட்டம்,கிருஷ்ணராயபுரம்
ஒன்றியம்சிந்தலாவாடி ஊராட்சியில் சுகாதாரம் இல்லை.சாக்கடை வடிகால்பராமரிக்கப்படாததால் மலேரிய,டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம்.
ஊராட்சி தனிஅலுவலகம் சாக்கடை வடிகாலை முறையாக பராமரிக்க வேண்டுமென பொதுமக்கள் சார்பில் புகார் தெரிவித்து பலன்இல்லை.
மாவட்ட ஆட்சியாளர் சாக்கடை வடிகாலை பராமரித்து,கொசுமருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 comments: