Thursday, 24 August 2017

விநாயகர் ஊர்வலம் பாதையை மாற்றினால் தான் முத்துப்பேட்டை அமைதிபூங்காவாக இருக்கும் கலெக்டரிடம் TNTJ மனு

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தொடர்ந்து வருடம் வருடம் விநாயகர் ஊர்வலம் என்கிற பெயரில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் ஊர்வலத்தை கொன்றுசெல்வதும் தகாத வார்த்தைகளை முஸ்லிம்களுக்கு எதிராக பயன்ப்படுத்துவதும் விநாயகரை கரைக்க பல வழிகள் இருந்தும் முஸ்லீம் பகுதிகளில் கொன்று செல்வதை தடுக்கவேண்டும் என்று TNTJ சார்பாக மனு அளித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைப்பெற்றது.

0 comments: