நல்லகண்ணு கோரிக்கையால் 8 நாள் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்ற திருச்சி கல்லூரி மாணவர்கள்! 07:24 0 திருச்சி மாணவர்களின் 8 நாள் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணு கோரிக்கையை ஏற்று போராட்டத்தை கைவிட்டனர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு பழச்சாறு கொடுத்து போராட்டத்தை முடித்து வைத்தார் Tweet Share Share Share Share
0 comments: