Saturday, 9 September 2017

லாலாபேட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில்பொதுமக்கள் பெரும் அவதி

கரூர்மாவட்டம்
கிருஷ்ணராயபுரம்வட்டம்
லாலாபேட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பொதுமக்கள் பெரும் அவதிபட்டுவருகிறார்கள்.

தினமும் வேலை வெடியெல்லாம் விட்டு புட்டு இங்கே கிடக்க வேண்டி இருக்கு என சிலர் புலம்பல் இங்கு மட்டும் அல்ல தமிழகம் முழுவதும் அரசு சார்ந்த துறைகளில் மெத்தனப்போக்காக இருப்பதாகவும் சிலர் கொந்தளித்தனர்.

தற்போது ஒரே கவுன்ட்டிங்ல் பணம் எடுப்பதும்,பணம் போடுவதுமாக உள்ளதால் மவட்ட வங்கி நிர்வாகம் தனிதனியான பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

0 comments: