நாளை முதல் ஜக்டோ ஜியோ அமைபினர் போராட்டம் என அறிவித்தனர்.
பழைய ஓய்வுதியத்திட்டம் முறை மற்றும் பல்வேறு திட்டங்களை முன் நிறுத்தி நாளை முதல் போராட்டம்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பான ஜக்டோ ஜியோ கூட்டமைப்பின் இந்த அறிவிப்பால் நாளை பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது.
முதலைச்சரிடம் நடந்த பேச்சு வார்த்தை தோல்வியடைந்த்தால் போராட்டத்தை தொடங்கி இருக்கிறது ஜக்டோ-ஜியோ!
10ஆம் தேதி இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தது.
0 comments: