போராட்டங்கள் எதிர்கட்சிகளால் தூண்டிவிடப்பட்டவையாம்.. - சொல்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜு...
அரியலூர் அனிதா மரணம், மத்திய மாநில அரசுகளுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்.*
மாநில அரசின் சுயாட்சி எங்கே போனது - பா.ரஞ்சித் ஆவேசம்..
"அனிதா மரணத்துக்கு நீதி வேண்டும்" கோவையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
அனிதா மரணம்: அரியலூரில் கடையடைப்பு...!
மாணவி அனிதாவின் உடலுக்கு திருமா நேரில் அஞ்சலி..!!
உயிர்களைக் காக்கவே மருத்துவர்...! அம்மருத்துவரையே கொல்வது பெருந்துயர்..! - நடிகர் பார்த்திபன்
மாணவி அனிதாவின் உடலுக்கு முதல் ஆளாக வந்து அஞ்சலி செலுத்திய ஜி.வி.பிரகாஷ் !! வேதனை அளிப்பதாக உருக்கம் !!!
நீட் தேர்வுக்கு ஆதரவாக பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டபோது எதிர்கட்சிகள் எங்கே போயின? எச்.ராஜா ஆவேசம் !!!
மெரினாவில் இருசக்கர வாகனத்திற்கு தடை..! போலீசார் தீவிர கண்காணிப்பு.
நீட் தேர்வுக்கு எதிராக கண்டன பேரணி: கோவையில் மாணவர்கள் பாலத்தில் இருந்து கீழே குதிக்கும் விபரீத போராட்டம்.
சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற மாணவர் அமைப்பினரால் பரபரப்பு.
இயக்குநர் பாண்டியராஜ் மாணவி அனிதா உடலுக்கு அஞ்சலி.
சென்னையில் 8 இடங்களில் நடந்த போராட்டத்தில் 1000 பேர் கைது.
மாணவி அனிதா தற்கொலை எதிரொலி : முதல்வர் ,பிரதமர் ஆகியோரின் உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டம்.
அனிதா குடும்பத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி.
அனிதாவின் மரணம் அதிகாரமும், சட்டமும் சேர்ந்து செய்த படுகொலை! –சீமான் கண்டனம்
நீட் தேர்வு தமிழகம், புதுச்சேரிக்கு தேவையில்லை -முதல்வர் நாராயணசாமி
அனிதா மரணம் - மோடி, எடப்பாடியை கண்டித்து மே 17 இயக்கம் ஆர்ப்பாட்டம்
மாணவி அனிதாவின் உடலுக்கு கி.வீரமணி நேரில் அஞ்சலி: குடும்பத்தினருக்கு நிதி உதவி
அனிதா மரணம் - குழுமூரில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
அனிதா மரணம் - மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சீமான் ஆர்ப்பாட்டம்.
மோடி வித்தையால் இன்னும் எத்தனை உயிர்கள் போக போகிறதோ: புமுஇமுவினர் போராட்டம்!
அனிதாவின் மரணத்துக்கு கண்டனக் கவிதை வாசிப்பு - இன்று மாலை சென்னையில் நடக்கிறது.
அனிதா தற்கொலை: திவிக, விசிக, மாணவர் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் புதுவையில் மறியல், கண்டன ஆர்ப்பாட்டம்.
இதுபோல் அவலம் நடந்திருக்க கூடாது இனி நடக்கவும் கூடாது அதற்குண்டாண வற்றை நாம் செய்யவேண்டும்.நடிகர்கமல்
இன்னும் எத்தனை அனித்தாக்களை காவு வாங்க காத்திருக்கோ தமிழம்???
0 comments: