Saturday, 2 September 2017

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை TNTJ கிளை 2ன் சார்ப்பாக பெருநாள் திடல் தொழுகை மற்றும் கூட்டு குர்பாணி நிறைவேறியது.

இன்று இந்திய முழுவதும் தியாகத்திருநாள் கொண்டாப்பட்டது.

பொருநாளின் நோக்கம் ஏழைகளுக்கு உணவளிப்பது அதற்காகவே குர்பாணி கொடுத்து (ஆடு மாடு ஓட்டகம்) ஏழைகளின் வீடு தேடி சென்று வழங்குவதும் அவர்களை அரவணைப்பதும் ஆகும்.

TNTJ முத்துப்பேட்டை கிளை 2சார்பாக காலை 7.45க்கு புதிய பஸ்டாண்ட் எதிர்புறம் உள்ள நடு மில் திடலில் பெருநாள் தொழுகை நிறைவேறியது..

ஏராளமான ஆண்கள்.பெண்கள்.சிறுவர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்
பிறகு பர்மா முஸ்லிம்களுக்காக பிராத்தணை செய்தார்கள்.

அதன் பிறகு கூட்டு குர்பாணி கொடுக்கப்பட்டது அதை பங்கிட்டு ஏழைகளை தேடிச்சென்று இறைச்சி வழங்கப்பட்டது.

0 comments: